செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 32வது முறையாக நீட்டிப்பு
வங்கியிலிருந்து அசல் ஆவணங்கள் சமர்ப்பிக்கும்வரை விசாரணையை நிறுத்திவைக்க செந்தில் பாலாஜி மனு தாக்கல்: அமலாக்கத்துறை பதில் தர ஐகோர்ட் உத்தரவு
கணினிவழியில் கற்க ஏற்பாடு: 10 ஆயிரம் தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் இணைய தள வசதி
ஆசிரியர்கள் பொது மாறுதலுக்கு வரும் 13ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்: தொடக்க கல்வித்துறை அறிவிப்பு
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை ஏப்.22ம் தேதி நேரில் ஆஜர்படுத்த சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு..!!
தமிழ்நாடு முழுவதும் 10,281 தொடக்கப்பள்ளிகளில் இணையதள வசதி: கணினி வழியில் கற்க ஏற்பாடு
அமலாக்கத்துறை வழக்கில் விடுவிக்க கோரிக்கை மீண்டும் வாதிடுவதற்கு செந்தில் பாலாஜி மனு: முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நாளை உத்தரவு
அறுவை சிகிச்சை மூலம் பாலினம் மாறுபவர்கள் பாஸ்போர்ட் பெறுவதற்கு டாக்டர் சான்றிதழ் தந்தாலே போதும்: சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒன்றிய அரசு தகவல்
வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்ட விதிக்கப்பட்ட தடையை மாநிலம் முழுவதும் அமல்படுத்தக் கோரி வழக்கு: அரசு பதில்தர ஐகோர்ட் உத்தரவு
தவறான சிகிச்சை: அரசு வேலை வழங்க பரிசீலிக்க சேலம் ஆட்சியருக்கு ஐகோர்ட் ஆணை
23 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஓ.ஆர்.எஸ். கரைசல் சப்ளை
தேர்தல் நடத்தை விதிகளை காரணம் காட்டி, கோயில் விழாவில் ஆடல், பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி மறுப்பதை ஏற்க முடியாது: உயர்நீதிமன்றம்
விழுப்புரம் அருகே இரண்டு பேரை கொன்ற வழக்கு வழக்கறிஞர், போலீஸ்காரர், அரசு அதிகாரி அதிமுக நிர்வாகி உள்பட 20 பேருக்கு ஆயுள்: விழுப்புரம் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
தமிழகம் முழுவதும் கல்வி நிறுவனங்களில் வர்த்தக கண்காட்சி நடத்துவதை எதிர்த்து வழக்கு: ஐகோர்ட்டில் விரைவில் விசாரணை
நீதித்துறையின் நெறிமுறைகளை மாவட்ட நீதிபதிகள் தீவிரமாக கடைபிடிக்க வேண்டும்: சென்னை உயர்நீதிமன்றம் எச்சரிக்கை
வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்ட மருத்துவர்களுக்கு இடைக்கால அனுமதி வழங்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு..!!
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நீதிமன்றங்களுக்கும் CISF பாதுகாப்பு வழங்குவது சாத்தியமில்லை : உயர்நீதிமன்றம்
கிரிமினல் வழக்கு நிலுவையில் இருந்தால் பாஸ்போர்ட் வழங்குமாறு கோர முடியாது: ெசன்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் ஏப்.4-ம் தேதி வரை நீடிப்பு!
அனைத்து மாவட்டங்களிலும் சதுப்புநிலம் அடையாளம் காணும் பணியை தொடங்க வேண்டும்: தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு