சென்னை புறநகரில் புதிதாக 7 பேருந்து பணிமனைகள்: போக்குவரத்து அதிகாரிகள் தகவல்
பள்ளி மாணவர்கள் சீருடையில் இருந்தால் பஸ்களில் இலவசமாக பயணிக்க அனுமதிக்க வேண்டும்: மாநகர் போக்குவரத்து கழகம் உத்தரவு; பழைய பஸ் பாஸை பயன்படுத்தலாம்
தடை செய்யப்பட்ட பொருட்களை பேருந்தில் அனுமதிக்க கூடாது: நடத்துநர்களுக்கு போக்குவரத்து கழகம் உத்தரவு
கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்படுவதை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்க போக்குவரத்து கழகம் முடிவு
சென்னை மாநகராட்சியில் டிஜிட்டல் மயமாகும் மின் மயானங்கள்: அதிகாரிகள் தகவல்
அலுவலர்கள் நியமிக்காததால் பூட்டியே கிடக்கும் போக்குவரத்து கழக அலுவலகம்-விரைவில் திறக்க திருமயம் பகுதி மக்கள் வலியுறுத்தல்
07.06.2023 முதல் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகளில் இருக்கைகள் முன்பதிவு செய்வது அதிகப்படுத்தியது குறித்து போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தகவல்!
சிவகாசி மாநகராட்சியில், லாரிகளை நிறுத்த இடவசதி செய்து தர கோரிக்கை
போக்குவரத்து தொழிலாளர்களின் சிரமங்களை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும்: அமைச்சர் சிவசங்கர்
சென்னையில் போக்குவரத்து தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் ஜூன் 9ம் தேதி மீண்டும் முத்தரப்பு பேச்சுவார்த்தை..!!
உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு சென்னை மாநகராட்சியில் 10,000 மரக்கன்றுகள் நடும் பணியினை தொடக்கி வைத்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் வருவாய் அதிகரித்துள்ளது: அமைச்சர் சிவசங்கர் தகவல்!
போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் 6 வாரத்தில் அறிக்கை தர மனித உரிமை ஆணையம் உத்தரவு..!!
செல்லப்பிராணி வளர்க்குறீங்களா… விரைவில் வருகிறது புதிய சட்டம்: ஆண்டுக்கு ₹50 செலுத்தி ஆன்லைனில் கட்டாய பதிவு; சென்னை மாநகராட்சி முடிவு
வாலாஜாபாத்தில் பேரூராட்சி செயல் அலுவலர் பணியிடை நீக்கம்
பிறப்பு, இறப்பு சான்று கட்டணம் தஞ்சை மாநகராட்சி நிர்வாகமே ஏற்கும்..!!
கோபாலபுரம் மாநகராட்சி விளையாட்டு திடலில் குத்து சண்டை மைதானம் அமைக்க அனுமதி: மேயர் பிரியா தகவல்
மதிப்பெண் அடிப்படையில் முதலிடம் பெற்ற சென்னை மாநகராட்சி பள்ளி மாணவியை போட்டிபோட்டு அழைக்கும் கல்லூரிகள்
“நாளைமுதல் நடைமுறைக்கு வருகிறது’’; மாதவரம் பேருந்து நிலையத்துக்குள் ஆந்திரா செல்லும் பஸ்கள் பயணிகளை ஏற்றிச்செல்லும்: போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு
அரசு பேருந்துகளில் வருகின்ற 23ம் தேதி முதல் டிக்கெட் வழங்கும்போது பயணிகளிடம் 2000 ரூபாய் நோட்டை வசூலிக்க வேண்டாம்: அரசு போக்குவரத்து கழகம் தகவல்