2024 புத்தாண்டு தின கொண்டாட்டம் திருவள்ளூர், ஆவடி பகுதிகளில் விரிவான பாதுகாப்பு ஏற்படுகள்: பொதுமக்களுக்கு கட்டுப்பாடு
தசராவிழா கொண்டாட்டங்கள் நிறைவடைந்த நிலையில் டெல்லியில் காற்று மாசு அதிகரிப்பு: பொதுமக்கள் கடுமையாக பாதிப்பு
கேரளாவில் ஓணம் கொண்டாட்டம்: 8 நாட்களில் ரூ.665 கோடிக்கு மது விற்பனை
அமெரிக்காவில் 41வது ஆண்டு இந்திய சுதந்திர தின கொண்டாட்டம்: நடிகைகள் சமந்தா, ஜாக்குலின் பெர்னாண்டஸ் உள்ளிட்டோர் பங்கேற்பு
கார்கில் போரின் 24வது வெற்றி தின கொண்டாட்டம்; சென்னையில் உள்ள போர் நினைவுச் சின்னத்தில் மலர் வளையம் வைத்து ராணுவத்தினர் மரியாதை..!!
புதுச்சேரியில் பிரஞ்சு தேசிய தினம் கோலாகல கொண்டாட்டம்: பிரான்சில் தீப்பந்தம் ஏந்திப் புரட்சி செய்து வென்றதை நினைவுகூறும் நிகழ்ச்சி
1000 கி.மீ. பாய்மரப் படகு பயணம் குமரி பெண் காவலர்களுக்கு பாராட்டு
ஒடிசா ரயில் விபத்தை தொடர்ந்து கலைஞர் நூற்றாண்டு விழா நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து : திமுக தலைமைக் கழகம் அறிவிப்பு
ஊட்டி – 200 கொண்டாட்டத்தின் ஒருபகுதியாக சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பேரணி 2 ஆயிரம் பேர் பங்கேற்பு
அரசு நடுநிலைப்பள்ளியில் ஆயிரம் ஆயிரம் அறிவியல் திருவிழா கொண்டாட்டம் காளையார்கோவில், மே 3:தமிழ்நாடு அரசு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் துறை சார்பில் கோடை விடுமுறையில் தமிழ்நாடு முழுவதும் ஆயிரம் ஆயிரம் அறிவியல் திருவிழா கொண்டாட மண்டல அளவில், ஒன்றிய அளவில் வானவில் மன்ற ஸ்டெம் கருத்தாளர்களுக்கும், தன்னார்வலர்களுக்கும் இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர்களுக்கும் பயிற்சி அளிக்கப்பட்டது. சிவகங்கை மாவட்டத்தில் முதன்மை கல்வி அலுவலர் சுவாமிநாதன் வழிகாட்டுதலின்படி மாவட்டத்தில் உள்ள அனைத்து ஒன்றியங்களிலும் ஆயிரம் ஆயிரம் அறிவியல் திருவிழா கொண்டாட்டங்கள் கொண்டாட பயிற்சி அளிக்கப்பட்டு 350 இடங்களில் நடைபெற இருக்கின்றன. அதன் தொடக்க நிகழ்வானது காளையார்கோவில் ஒன்றியத்தில் உள்ள செவல்புஞ்சை கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடைபெற்றது. சிவகங்கை மாவட்ட உதவி திட்ட அலுவலர் பீட்டர் லெமாயூ தலைமை வகித்து சிறப்புரையாற்றினார். ஸ்டெம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெகநாதன், வட்டார கல்வி அலுவலர் சகாய செல்வன், வட்டார வளமைய பொறுப்பு மேற்பார்வையாளர் கஸ்தூரிபாய் முன்னிலை வகித்தனர். பள்ளியின் அறிவியல் ஆசிரியர் ஆரோக்கிய பாஸ்கர் வரவேற்றார். தமிழ்நாடு அறிவியல் இயக்க சிவகங்கை மாவட்டச் செயலாளர் ஆரோக்கியசாமி நோக்க உரையாற்றினார். சிறப்பு விருந்தினர்களுக்கு புத்தகம் நினைவு பரிசாக வழங்கப்பட்டது. அனைத்து மாணவ மாணவிகளுக்கும் துளிர் இதழ் வழங்கப்பட்டது. காளையார்கோவில் ஸ்டெம் கருத்தாளர் ஜெயபிரியா அறிவியல் கண்டுபிடிப்புகள், மந்திரமா? தந்திரமா?, எளிய அறிவியல் பரிசோதனைகள், உள்ளூர் வளங்களை ஆய்ந்தறிதல், காகித மடிப்பு, கணித செயல்பாடுகள், வடிவங்களை உருவாக்குதல் போன்றவற்றை மாணவர்களுக்கு செய்து காண்பித்து உற்சாகப்படுத்தினார். இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர்கள் ஆரோக்கிய கிறிஸ்டி, சரிதா ஆகியோர் மாணவ மாணவிகளை சிறப்பாக ஒருங்கிணைத்திருந்தார்கள். தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட செயற்குழு உறுப்பினர் அலெக்ஸாண்டர் துரை நன்றி கூறினார். விடுமுறை நாட்களிலும் மாணவர்கள் உற்சாகமாக பங்கேற்றனர். கௌரிபட்டி கிராமத்தில் ஸ்டெம் கருத்தாளர் பாண்டிச்செல்வி சிறப்பாக பயிற்சி அளித்தார்.
திருப்பதியில் ஜெகன்னா பொன்விழா கொண்டாட்டம்: கலைஞர்களுடன் அமைச்சர் ரோஜா நடனம்
தீபாவளி பண்டிகை உற்சாக கொண்டாட்டம் சென்னையில் காற்று மாசு அதிகரிப்பு: ஒரேநாளில் 211.8 டன் குப்பை சேர்ந்தது
ஒமிக்ரான் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு கட்டுப்பாடு? முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுடன் ஆலோசனை; விரைவில் அறிவிப்பு வெளியாகிறது
வேளாங்கண்ணி பேராலயத்தில் ஆக. 28ல் பெருவிழா கொடியேற்றம்: செப். 7ம் தேதி தேர் பவனி: ஏற்பாடுகள் தீவிரம்
மைசூருவின் 412-வது தசரா கொண்டாட்டம்: சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்து விழாவை தொடக்கி வைத்தார் ஜனாதிபதி திரௌபதி முர்மு
75ம் ஆண்டு சுதந்திர தின கொண்டாட்டம்: சென்னை ராஜாஜி சாலையில் நடைபெறும் அணிவகுப்பில் கலந்துகொள்ள பொதுமக்களுக்கு அனுமதி..!!
75-வது சுதந்திர தின விழா: ஹரித்துவார் கங்கை நதிக்கரையில் மக்கள் திரண்டு உற்சாகம்
ஒடிசாவில் கொரோனா பரவல் காரணமாக கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை
செளரி செளரா நூற்றாண்டு கொண்டாட்டத்தை தொடங்கி வைத்து பிரதமர் மோடி உரை
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து குடியரசு தினவிழாவுக்கு சைக்கிளில் வந்த மனோதங்கராஜ் எம்எல்ஏ