புதுக்கோட்டை அருகே பட்டியலின மக்கள் பயன்படுத்தும் குடிநீர் தொட்டியில் மாட்டுச்சாணம் கலந்ததாக புகார்..!!
சாதிவாரி கணக்கெடுப்பை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது: காங். கட்சியின் பொதுச்செயலாளர் ராகுல் காந்தி திட்டவட்டம்!!
பணம் கொடுத்து ஆட்களை அழைத்துச்சென்று ஓட்டு கேட்பு கூட்டணி கட்சியினரை மதிக்காத மத்திய சென்னை பாஜ வேட்பாளர்: பாமகவினர் கடும் அதிருப்தி
பட்டியலின, பழங்குடியின மக்களின் உரிமைகளுக்காக வாழ்நாளை அர்ப்பணித்தவர் ஸ்டேன் சுவாமி: செல்வப்பெருந்தகை அறிக்கை
போலி சாதி சான்று வழங்கிய அதிகாரிகள் மீது குற்றவியல் நடவடிக்கை தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையர் உத்தரவு ஒடுகத்தூர் அடுத்த தோளப்பள்ளி ஊராட்சி தலைவருக்கு
உபி பட்டியலின மாணவன் கொலையை கண்டித்து காங்கிரஸ் எஸ்சி துறையினர் கண்டன ஆர்ப்பாட்டம்
தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்புக்கு பேரவையில் தீர்மானம்: அரசுக்கு ராமதாஸ் கோரிக்கை
சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு அறிக்கை கர்நாடக முதல்வரிடம் ஒப்படைப்பு!!
காங்கிரஸ் தலைவராக பட்டியலினத்தை சேர்ந்த செல்வபெருந்தகை நியமனம்: எஸ்சி, எஸ்டி பிரிவு மாநில தலைவர் வரவேற்பு
68 சமூகத்தவர்களுக்கு சீர்மரபு பழங்குடியினர் ஒற்றை சாதி சான்றிதழ் வழங்க வேண்டும்: துரை வைகோ கோரிக்கை
தமிழகம் முழுவதும் உள்ள 68 சமூகத்தவர்களுக்கு சீர்மரபு பழங்குடியினர் ஒற்றைச்சாதி சான்றிதழ் வழங்க வேண்டும்: அமைச்சரிடம் துரை வைகோ வலியுறுத்தல்
தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த கோரி பாமக பொதுக்குழுவில் தீர்மானம்..!!
பீகாரை போல தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு: ராமதாஸ், டிடிவி.தினகரன் வலியுறுத்தல்
பெரியார் பல்கலை. துணை வேந்தரை சஸ்பெண்ட் செய்யவேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
சாதி வாரி கணக்கெடுப்பு ஆலோசனை கூட்டம் 1931ம் ஆண்டு 30 கோடியாக இருந்த மக்கள் தொகை 140 கோடியாக உயர்வு
ஆந்திராவில் சோதனை முறையில் ஜாதிவாரி கணக்கெடுப்பு துவக்கம்
புதுக்கோட்டை பட்டியலின இளைஞர் மீது தாக்குதல் நடத்திய சம்பவம்: தனிப்படை அமைப்பு
சாதிவாரி கணக்கெடுப்பால் பீகாரில் இடஒதுக்கீடு 65 சதவீதமாக அதிகரிப்பு: சட்டப்பேரவையில் மசோதா நிறைவேற்றம்
பட்டியலின சமூகத்தை சேர்ந்த குடும்பத்தினர் மீது தாக்குதல்.. 3 காவலர்களை சஸ்பெண்ட் செய்ய ஐகோர்ட் உத்தரவு..!!
நெல்லையில் பட்டியலின இளைஞர்கள் மீது ஜாதி வெறி தாக்குதல்: இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்