பிரதமர் மோடி வேட்பு மனுத் தாக்கலை புறக்கணித்த நிதிஷ் குமார்?.. பாஜகவை தோற்கடிக்கவே நிதிஷ் விரும்புவதாக தேஜஸ்வி யாதவ் பேச்சு..!!
கேரளாவை பிரதமர் மோடி அவமானப்படுத்துகிறார்: முதல்வர் பினராயி விஜயன் குற்றச்சாட்டு
பீகாரில் கார்கேயின் ஹெலிகாப்டரில் சோதனை: காங்கிரஸ் புகார்
பீகார் மாநிலத்தில் நீட் தேர்வு ஆள்மாறாட்டம், வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மேலும் 24 பேர் கைது
கோவை மாக்கினாம்பட்டியில் 8 செ.மீ. மழை பதிவு
பாட்னாவில் நிதிஷ்குமாரின் கட்சி நிர்வாகி சுட்டுக்கொலை; தேர்தல் நெருங்கும் நேரத்தில் பீகாரில் பரபரப்பு
செல்போன் பறிப்பை தடுத்த வடமாநில வாலிபர் கொலை: திருப்பூரில் தொழிலாளர்கள் போராட்டம்
தமிழ்நாட்டில் அதிகபட்சமாக பென்னாகரத்தில் 10 செ.மீ. மழை பதிவாகி உள்ளது: வானிலை ஆய்வு மையம்
கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகள் மற்றும் பல்வேறு இடங்களில் கனமழை!
பாட்னாவில் 4 வயது சிறுவனின் சடலம் கண்டெடுப்பு: ஆத்திரமடைந்த பொதுமக்கள் பள்ளிக்கு தீவைப்பு
நீட் வினாத்தாள் கசிவு விவகாரம்: பீகாரில் பெற்றோர், தேர்வு எழுதிய மாணவர்கள் உள்பட 13 பேர் கைது..!!
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 12 செ.மீ. மழை பதிவு!
பீகார் முன்னாள் துணை முதல்வர் சுஷில் குமார் காலமானார்
திண்டுக்கல், மதுரையில் 5 செ.மீ. மழைப்பதிவு..!!
10 ஆண்டுகளுக்கு முன்பு மோடி பேசிய பேச்சு மேடையில் ஒலிபரப்பு.. இத்தனை பொய்களை பேசலாமா?: மோடிக்கு தேஜஸ்வி யாதவ் கேள்வி..!!
சென்னையில் சரக்கு, சேவை வரித்துறை கண்காணிப்பாளர்கள் மோதல்: போலீசார் விசாரணை
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை, கோவிலங்குளம் பகுதிகளில் ஒரே நாளில் 8 செ.மீ. மழை பதிவு
பீகார் முன்னாள் துணை முதல்வர் மரணம்
பசுவதை செய்வோரை தலைகீழாக தொங்க விடுவோம் : ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா எச்சரிக்கை
பீகார் மாநிலத்தில் கிரேன் மீது ஆட்டோ மோதிய விபத்தில் 7 பேர் உயிரிழப்பு!