பைக்காரா நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு
பைக்காரா நீர் வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு
கனமழை எதிரொலி படகு இல்ல சாலையில் மழைநீரில் சிக்கிய கார்
சீனாவின் டிராகன் படகுத் திருவிழா கோலாகலம்..!!
சீனாவில் உற்சாகமாக கொண்டாடப்பட்ட டிராகன் படகு திருவிழா: போட்டியில் பங்கேற்க 100 மீட்டர் அளவு கொண்ட படகு உலகின் நீளமான படகிற்கான கின்னஸ் சாதனை
பைக்காரா படகு இல்லம் செல்ல தடை நீண்ட நேரம் காத்திருந்து ஊட்டி ஏரியில் படகு சவாரி செய்யும் சுற்றுலா பயணிகள்
காமராஜர் இல்லம் உள்ளிட்ட 6 பாரம்பரியக் கட்டடங்கள் மறுசீரமைத்துப் புனரமைக்கப்படும் : நெடுஞ்சாலை துறை சார்பில் புதிய அறிவிப்புகள் வெளியீடு
போக்குவரத்துக்கு லாயக்கற்று காட்சியளிக்கும் இருவப்பபுரம்- பழையகாயல் சாலை புதுப்பிக்கப்படுமா?
உதகை அருகே பைக்காரா படகு இல்லம் 15 நாட்கள் மூடல்
சூலூரில் கலைஞரின் வரும் முன் காப்போம் மருத்துவ முகாம் வால்பாறை, ஜூன் 23: கோடை சீசன் முடிந்தும் வால்பாறைக்கு சுற்றுலா பயணிகளின் வரத்து அதிகளவில் காணப்பட்டது. தேயிலை தோட்டங்களில் நின்று ஆர்வமுடன் போட்டோ எடுத்து மகிழ்ந்தனர். வால்பாறையில் நேற்று சுற்றுலா பயணிகள் வரத்து அதிகரித்து காணப்பட்டது. வால்பாறை பகுதியில் நிலவும் குளு குளு காலநிலை சுற்றுலா பயணிகளை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது. மேலும், மழை, வெயில், மூடு பனி என ஒவ்வொரு பகுதியிலும் விதவிதமான கால நிலை நிலவுவதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்நிலையில், வாட்டர் பால்ஸ் பகுதியில் சாரல் மழை மற்றும் வெயில் நீடிக்கிறது. கவர்கல் பகுதியில் மூடுபனி நிலவியது. வால்பாறை பகுதியில் லேசான சாரல் மழை மற்றும் மேக மூட்டம் நீடித்தது. 3 வகை கால நிலை ஒரு பகுதியில் நிலவுவதால் சுற்றுலா பயணிகள் குதூகலம் அடைந்தனர். மேலும், யானைகள், வரையாடுகள், காட்டு பன்றிகள், மான்கள் என சாலையோரம் வலம் வரும் வன விலங்குகள், புதிய நீர்வீழ்ச்சிகள் சுற்றுலா பயணிகளை உற்சாகப்படுத்தியது. வால்பாறை பூங்கா, படகு இல்லம், கூழாங்கல் ஆறு உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது. வால்பாறையின் முக்கிய சுற்றுலா தலமான நல்லமுடி பூஞ்சோலை பகுதியில் குவிந்த சுற்றுலா பயணிகளால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால், சாலையின் இருபக்கமும் வாகனங்கள் வரிசையாக நின்றது. காவல்துறை மற்றும் வனத்துறையினர் விரைந்து சென்று போக்குவரத்தை சரி செய்தனர். வால்பாறையில் சுற்றுலா பனிகள் கூட்டம் அதிகரித்துள்ளதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
டெல்லியில் ஒன்றிய அமைச்சர் வீடு முற்றுகை..!!
முதற்படைவீடு
ஆளுநர் மாளிகைக்கு வெடிகுண்டு மிரட்டல் வாலிபர் கைது
மலர் கண்காட்சி நிறைவடைந்ததால் கண்ணாடி மாளிகையை திறக்க நடவடிக்கை
ஊட்டி- கோத்தகிரி சாலையில் மண்சரிவை தடுக்கும் மண் ஆணி பொருத்தும் பணி: கலெக்டர் ஆய்வு
கலைஞரின் கனவு இல்லம் திட்டம் ஜூலை மாதம் தொடங்க தமிழ்நாடு அரசு திட்டம்
கந்தர்வகோட்டை- தஞ்சை சாலையில் உள்ள பாலங்களில் முன்னெச்சரிக்கை பலகை வைக்க வலிறுத்தல்
ஏமன் நாட்டில் படகு கவிழ்ந்த விபத்தில் 49 பேர் உயிரிழப்பு!!
சுங்க கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும்
கூடுவாஞ்சேரி – நெல்லிக்குப்பம் சாலையில் அரசு பள்ளியை ஆக்கிரமித்து ஆட்டோக்கள் நிறுத்தம்: நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்